
"தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி
தனியொரு பெண்ணுக்கு கற்பு பறிக்கப்பட்டால்
ஆண் சமுதாயத்தையே அழித்திடுவோம் என்கிறேன் நான்"
இன்று நாடு முழுக்க எவ்வளவு கற்பழிப்பு , அதன் பின் கொலை செய்துவிட்டு வேறு போகின்றான்.
எப்போது ஒரு ஆணுக்கு பெண் மீது அக்கறை இல்லாமல் போனதோ, இனி தேவை இல்லை ஆண் சமுதாயம்.
எப்போது ஒரு பெண்ணுக்கு ஆண் மீது அக்கறை இல்லாமல் போனதோ, இனி தேவை இல்லை பெண் சமுதாயம்.
உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
-இவன் நிரஞ்சன்