சனி, 8 மார்ச், 2014

பாரதியும் நானும்

Photo: பாரதியும் நானும்

"தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி

தனியொரு பெண்ணுக்கு கற்பு பறிக்கப்பட்டால்
ஆண் சமுதாயத்தையே அழித்திடுவோம் என்கிறேன் நான்"

இன்று நாடு முழுக்க எவ்வளவு கற்பழிப்பு , அதன் பின் கொலை செய்துவிட்டு வேறு போகின்றான்.

எப்போது ஒரு ஆணுக்கு பெண் மீது அக்கறை இல்லாமல் போனதோ, இனி தேவை இல்லை ஆண் சமுதாயம்.

எப்போது ஒரு பெண்ணுக்கு ஆண் மீது அக்கறை இல்லாமல் போனதோ, இனி தேவை இல்லை பெண் சமுதாயம்.

உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
-இவன் நிரஞ்சன்

see my website:http://niranjansite.blogspot.in/
Must Share this


"தனியொரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி

தனியொரு பெண்ணுக்கு கற்பு பறிக்கப்பட்டால்
ஆண் சமுதாயத்தையே அழித்திடுவோம் என்கிறேன் நான்"

இன்று நாடு முழுக்க எவ்வளவு கற்பழிப்பு , அதன் பின் கொலை செய்துவிட்டு வேறு போகின்றான்.

எப்போது ஒரு ஆணுக்கு பெண் மீது அக்கறை இல்லாமல் போனதோ, இனி தேவை இல்லை ஆண் சமுதாயம்.

எப்போது ஒரு பெண்ணுக்கு ஆண் மீது அக்கறை இல்லாமல் போனதோ, இனி தேவை இல்லை பெண் சமுதாயம்.

உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
-இவன் நிரஞ்சன்

புதன், 5 மார்ச், 2014

இந்திய கல்விக்கு மிகவும் பொருந்தும் லெனின் கருத்து





கல்விக்கூடங்கள்
முதலாளித்துவ வகுப்பு மன நிலையில்
முழுமையாக ஆழ்த்தப்பட்டுவிட்டன.

முதலாளிக்கு
கீழ்படிந்த கை ஆட்களையும்
திறமையான தொழிலாளர்களையும்
வழங்குவது தான் அவற்றின் நோக்கம். 

வாழ்க்கையில் இருந்தும்
அரசியலில் இருந்தும்
பிரிக்கப்பட்ட கல்வி என்பது
பொய்யும் பாசங்கும் நிறைந்தது.
என்றார்
மாமேதை லெனின்