
கல்விக்கூடங்கள்
முதலாளித்துவ வகுப்பு மன நிலையில்
முழுமையாக ஆழ்த்தப்பட்டுவிட்டன.
முதலாளித்துவ வகுப்பு மன நிலையில்
முழுமையாக ஆழ்த்தப்பட்டுவிட்டன.
முதலாளிக்கு
கீழ்படிந்த கை ஆட்களையும்
திறமையான தொழிலாளர்களையும்
வழங்குவது தான் அவற்றின் நோக்கம்.
வாழ்க்கையில் இருந்தும்
அரசியலில் இருந்தும்
பிரிக்கப்பட்ட கல்வி என்பது
பொய்யும் பாசங்கும் நிறைந்தது.
என்றார்
மாமேதை லெனின்
மாமேதை லெனின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக