
மழை பெய்தால் சாலையில் நடப்பதற்கு நம் யாருக்குமே துப்பு இல்லை..... இப்படி இருக்கையில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு போகும் இடங்கள் என அனைத்து இடத்திற்கும் எதுக்குடா ஷு போட்டுட்டு வர சொல்றீங்க..... நாட்டையும் நாட்டுல இருக்குற ரோட்டையும் இவ்வளவு கேவலமா போட்டுட்டு எதுக்குடா ஷு....
ஒன்னு ஒழுங்க சாலை போடுங்க... இல்லேன்னா யாரும் இந்த நாட்டுல ஷூ போட கூடாதுன்னு சட்டம் கொண்டுட்டு வாங்க... adidas, puma, sport XS, nike போன்ற ஷூ கடைகள் எல்லாம் இழுத்து மூடுங்கட.... இல்லேன்னா பரதேசி நாயிங்களா ஒரு இறக்கையாவுது கொடுங்கட பறந்து போறதுக்கு...
இவன்
நிரஞ்சன்
இந்திய நாட்டில் உள்ள பணக்காரவர்க்கம் வாங்குவதற்காக இருக்கலாம்.
பதிலளிநீக்குavanga ellaarum carla poyiduvaanga... avangalukku enna pratchanai
பதிலளிநீக்கு