உலகம் பார்த்து வியந்த மனிதன் புரூஸ் லீ. வலிமையின் உச்சமாக திகழ்ந்தவர்.

அத்தகைய வலிமைமிக்கவரை நகைச்சுவை நடிகர் சந்தானம் ஒரு தமிழ் திரைப்படத்தில் தமா துண்டு பையன் என்று கேலி செய்கிறார். புரூஸ் லீயை கலாய்க்கும் தகுதி கொஞ்சம் கூட அவருக்கு கிடையாது. பொதுவாக சந்தானம் கவுண்டமணியை காப்பி அடிப்பதாக சொல்வார்கள். கவுண்டமணி புரூஸ் லீயை பல படங்களில் புகழ்ந்தே பேசுவார். காப்பி அடித்தாலும் கூட நல்ல விஷயங்களை காப்பி அடிக்க மாட்டாரா?
கலாய்ப்பது ஒரு தகுதியான விஷயமே இல்லை. எல்லோரையும் கலாய்பது போல் புரூஸ் லீ யையும் கலாய்ப்பது புரூஸ் லீ ரசிகனாக எனக்கு கோபம் வருகிறது. அதுவும் அவர் பிறந்தநாளான இன்று இன்னும் அதிக கோபம் வருகிறது....
இவன்
நிரஞ்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக