உழவும் உழவனும் அழிந்து வரும் நிலையில் உழவர் தின கொண்டாட்டத்திற்கு தயாராகி கொண்டிருக்கிறோம்.... சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அர்த்தமே கிடையாது... அப்படி தான் உழவர் தின கொண்டாட்டமும் மாறி கொண்டிருக்கிறது... கொண்டாடப் பட வேண்டிய தினம் போகி தான்.. அநியாயம் அரங்கேற்றும் அரசியல்வாதிகளையும், முதலாளிகளையும், விங்ஞானிகளையும் எரித்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக