வியாழன், 28 மே, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 10: வெறி என்ற..



சை என்ற

ழகான ஒன்று ஏக்கம் என்ற

சிங்கமான ஒன்றாய் மாறாதது சந்தோசம் தான்.

னால் வெறி என்ற

பத்தான ஒன்றாய் மாறியது போல் ஓர் உள்ளுணர்வு...

இவன்
நிரஞ்சன் 

புதன், 20 மே, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 9: பட்டினி உடம்பில் உணவு


மூன்று வேளை நான் பட்டினியாக இருப்பது தெரியாமல் இரவு வேளை வந்ததும்  என் மீது அமர்ந்து பசியாறி கொண்டு இருக்கிறது கொசு..

எனக்கு உணவு இல்லை என்றாலும் என்னில் உணவு இல்லாமல் இல்லை...

இவன்
நிரஞ்சன் 

செவ்வாய், 19 மே, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 8: அப்படி என்ன பாடம்?..


அம்மா உணவகத்தில் 2 சப்பாத்தி வெறும் மூன்றே ரூபாய்... அதை கூட வாங்க முடியாத சூழ்நிலை வந்து விடுதோ!!...

வாழ்கை பாடம் கற்பிப்பதாக சொல்ல படுகிறது... பாடையில் ஏற்றி அப்படி என்ன பாடம்????

இவன்
நிரஞ்சன்