புதன், 20 மே, 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 9: பட்டினி உடம்பில் உணவு


மூன்று வேளை நான் பட்டினியாக இருப்பது தெரியாமல் இரவு வேளை வந்ததும்  என் மீது அமர்ந்து பசியாறி கொண்டு இருக்கிறது கொசு..

எனக்கு உணவு இல்லை என்றாலும் என்னில் உணவு இல்லாமல் இல்லை...

இவன்
நிரஞ்சன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக