நிரஞ்சன்
நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் - தோழர் மாவோ
புதன், 20 மே, 2015
நிரஞ்சன் எழுத்துக்கள் 9: பட்டினி உடம்பில் உணவு
மூன்று வேளை நான் பட்டினியாக இருப்பது தெரியாமல் இரவு வேளை வந்ததும் என் மீது அமர்ந்து பசியாறி கொண்டு இருக்கிறது கொசு..
எனக்கு உணவு இல்லை என்றாலும் என்னில் உணவு இல்லாமல் இல்லை...
இவன்
நிரஞ்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக