புதன், 8 மார்ச், 2017

அவசியமான பகுத்தறிவு


"சந்திராயன்-1 ஏவுகணை அனுப்பி சந்திரனில் தண்ணீர் இருக்கு என்று கண்டு பிடித்தோம்... அடுத்து சந்திராயன்-2 ஏவுகணையை சந்திரனுக்கு அனுப்பி அது சரிதானா என்பதை கண்டுபிடிப்போம்."
- mayilsamy annathurai
ISRO scientist
சந்திராயன் -2 கண்டுபிடித்தது சரிதானா என்று கண்டுபிடிக்க சந்திராயன்-3 விடுவீர்களா?
சந்திராயன் -3 கண்டுபிடித்தது சரிதானா என்று கண்டுபிடிக்க சந்திராயன்-4 விடுவீர்களா?
என்னங்கடா இது!!!!
ஆன்மீகத்தையும் ஆன்மீகவாதிகளையும் கேலி செய்வதை விட விஞ்ஞானத்தையும் விஞ்ஞானிகளையும் கேலி செய்வது தான் தற்போது அவசியமான பகுத்தறிவு

இவன்
நிரஞ்சன்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக