சனி, 7 மார்ச், 2015

நிரஞ்சன் எழுத்துக்கள் 6: என்னை மட்டும்


சம்பளம் வாங்கிய முதல் நாளே என் சம்பள பணத்தில் 7000 ரூபாய்க்கு நகை வாங்கி செலவு வைத்த என் மனைவியை இரவு பண்ணிரண்டு மணிக்கு அவள் தூங்கிகொண்டிருக்கும்போது வெறியுடன் பார்த்தேன். பெண் பார்க்க சென்றபோதும் முதல் இரவின்போதும் எனக்கு தேவதை போல் காட்சியளித்தவள் தற்போது ஒரு பிசாசு போல் காட்சியளித்தாள். எனக்குள் ஒரு வெறி எழுந்தது. நினைவில் நான் சம்பாதிக்க பட்ட கஷ்டம், அடைந்த அவமானம், இழந்த வாழ்கை. வெறி உச்சத்தை அடைந்து நான் அமர்ந்திருந்த இரும்பு நாற்காலியை தூக்கி அவளை அடியோ அடி என்று அடித்து கொன்று விட்டேன்..... காவல் துறை என்னை மட்டும் கைது செய்தது.

இவன்
நிரஞ்சன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக