செவ்வாய், 21 ஏப்ரல், 2015

தீய செயல்கள் ஒரு தொடர்ச்சி..

தீய செயல் செய்பவன் தீய செயலுக்கு ஆளானவன்..
-----
அடுத்தவன் வயிற்றில் அடிப்பவன் இன்னொருவனால் வயிற்றில் அடிக்க பட்டவன்...
-----
அடுத்தவனை கெடுப்பவன் இன்னொருவனால் கெடுக்க பட்டவன்...
-----


 ஒரு தவறுக்கு அதற்க்கு முன்பு நடந்த தவறு தான் காரணமாய் இருக்கும்...இது ஒரு தொடர்ச்சி.. இதை அரசாங்கம் என்ன செய்கிறது?... இந்த தொடர்ச்சியை தொடர விட்டுக்கொண்டே இருக்கிறது அரசாங்கம்.... தீய செயல் செய்தவனை தண்டிக்கும் சட்டம், அவன் தீய செயலுக்கு ஆளானவன் என்பதை கணக்கில் எடுத்துகொள்வதில்லை....மாறாக அந்த தீய செயலுக்கு பின்னணியை இருந்த தீய செயலை செய்த நபரையும் தண்டித்திருக்கும்.... இது அச்செயலை ஒழிக்கும் முயற்சியே அல்ல...அரசாங்கம் நாட்டில் நடக்கும் குற்றங்களை கண்டுகொள்ளவில்லை... போலீஸ் தூங்குகிறது...சட்டம் ஒரு இருட்டறை  என்றெல்லாம் சொல்வதை விட குற்றங்களுக்கு அவை தான் காரணமாகவே இருக்கிறது.

.இவன்
நிரஞ்சன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக