ஆணும் பெண்ணும் சமம் இல்லை... ஒன்றை ஒன்று உயர்ந்ததும் தாழ்ந்ததும் இல்லை... இரண்டுமே வேறு வேறு.. சமம் இல்லை...ஆணும் மிக பெரிய தன்மை...பெண்ணும் மிக பெரிய தன்மை.. ஆண் உயிரை கொடுப்பவன்...பெண் உருவை கொடுப்பவள்....இது தான் படைப்பு தத்துவம்... எப்படி இரண்டும் சமம் ஆகும்?
இவன்
நிரஞ்சன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக